சத்யோஜாதம்: அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது , ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில் 'ந'.
முதல் நாள் கிரி வலம் செய்யும் போது இம்முக தரிசனம் நன்றாக கிடைக்கின்றது. மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. இம்முகத்தை திருமயிலையிலே கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:
பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:




No comments:
Post a Comment