அடுத்து இனி தெற்கு முக தரிசனம்.


வடக்கு மற்றும் கிழக்கு ( ஒரு பகுதி) முக தரிசனம்.


டோல்மா கணவாய் செல்லு வழியில் கைலாய தரிசனம். சிவலிங்கத்தின் தாரா போல விளங்கும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியை தெளிவாக காணலாம். சூரிய ஒளியில் மின்னும் அழகு.
முதன் முதலில் ஞானப்பழம் பெற வினாயகர் அம்மையப்பரை கிரிவலம் வந்ததைப் போல நாமும் கிரி வலம் வரும் போது கிடைக்கும் காட்சிகளில் சில இன்று.



No comments:
Post a Comment