மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Saturday, July 16, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 8










தத்புருஷம் : யௌவன பருவமுடையதாய் கோகம்பூ நிறமாய் கிழக்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் வாயுவை குறிக்கின்றது, ஐந்தொழிலில் காத்தல் தொழிலை (தத்புருஷ கவச திரோபவ காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'வ", ஐயன் மகேஸ்வர வடிவம். அம்மை ஞான சக்தி வடிவம்.









இம்முகத்தை



ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹ’ தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் என்னும் ப்ராக் வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம்.























No comments:

Post a Comment