மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Friday, August 12, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 16

,
அடுத்த பதிவில் மலை வளம் காணலாம்.







சாங்ரூர் சிகரம் -கூஞ்சியிலிருந்து.










நேபாளப்பகுதியில் அமைந்துள்ள நீலகண்ட சிகரம்














படம் எடுத்திருக்கும் நாகம் போன்று தோன்றும் நாக பர்வதம், அருகில் உள்ள சிறிய சிகரம் நாகினி சிகரம்










மனித உடலின் நாபியை போன்று அமைந்துள்ள நாபி பர்வதம்.




திரிசூல பர்வதம், ஓம் பர்வதம், மற்றும் நாபி பர்வதம் ஆகிய மூன்றும் இந்திய,நேபாள, சீன எல்லையில் அமைந்துள்ள முக்கூடல்.








இயற்கையின் ஒரு அதிசயம் -ஓம் பர்வதம் -நாபிதாங்








திரிசூல பர்வதம்- சிவன், பார்வதி, கணேசரை குறிப்பதாக ஐதீகம் - நாபிதாங்












இராமரின் பாட்டனாரான குர்லா மாந்தாத்தா தவம் செய்த குர்லா சிகரம். சைனாவில் அமைந்துள்ளது.








பூ சமவெளியின் நுழைவாயிலான சியாலே மலைச்சிகரம்








லிபுக்கணவாயிலிருந்து இந்திய மலைப்பகுதி











நேபாளப்பகுதியில் அமைந்துள்ள அன்னபூரணி சிகரம்.










ஆதி கைலாயம் -சிறிய கைலாயம்.




இந்திய பகுதியில் அமைந்துள்ள சிகரம் திருக்கயிலாயம் போன்றே தோன்றுவதால் இந்தப் பெயர்.




இன்றைய பதிவில் திருக்கயிலாயத்திற்கு நடந்து செல்லும் வழியில் உள்ள சில பனி மூடிய சிகரங்களை கண்டு களியுங்கள்.







No comments:

Post a Comment