இந்த இரண்டு தடாகங்களும் கைலாய் மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாத்தா மலைத் தொடருக்கு இடையே அமைந்துள்ளன.
மானசரோவரம் தெய்வத்தன்மை குளிர்ச்சி நன்மை ஆகியவற்றைக் குறிக்கின்றது என்றால் இராக்ஷஸ் தால் அசுரத்தன்மை, வெம்மை, தீமையை குறிக்கின்றது. ஆகவே நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கையில் நன்மையையே நாம் பின்பற்ற வேண்தும் என்ற தத்துவம் விளக்கப்படுகின்றது.
மானசரோவர் ஏரி
No comments:
Post a Comment